×

பல் பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம்: பல் பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CPCID police ,Ambasamudram ,Vedic Narayanan ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...